
தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்


முருகன்

சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா
நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்
பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்
புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை