skip to main
|
skip to sidebar
Sunday, May 31, 2009
தீபாவலி
குடிசைக்குள்
திருநாளன்று
தீபாவலிதானே
Friday, May 29, 2009
நம்பிக்கை ஒளி
விழி
இளைஞனே விழி
இளைப்பாறும்
நேரமல்ல !
இடையூறு
இடைவிடாமல்
நிகழ்வதைப் பார்
நீர் விழி - போராடு
இல்லையேல்
இந்திய சமுதாயம்
விழி மூட
நீரும்
காரணியே !
விழி நீர்
பிஞ்சு விரல்
தள்ளாடி தேட
விழி நீரோடு
தெரியாதவள் போல்
தாய் தள்ளிட
பாசம் இல்லை
என்றில்லை
பால் இல்லை
என்பதினால் !
Wednesday, May 27, 2009
நினைத்துப் பார்க்கின்றேன் 1
முதல் வகுப்பில்
முதல் நிலையில் வந்தபொழுது
முந்திக் கொண்டு ஓடி
சொல்லத் துடித்தேன்
கேட்க யாருமில்லை!
இறைவனிடம் சொன்னேன்
தூது சென்றிருப்பார்......
அநாதை
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
என்னைப் பற்றி
சுகாந்தினி
Ampang, Selangor, Malaysia
தொடர்புக்கு gandppan@gmail.com
View my complete profile
பின் தொடர்வோர்
பாலர் பள்ளி அரங்கம்
இங்கே சொடுக்குங்கள்
விழித்தோர்
Sponsored by the
search engine optimization
internet guide.
இடு்கைகள்
►
2011
(3)
►
February
(1)
►
January
(2)
►
2010
(6)
►
December
(1)
►
May
(2)
►
February
(2)
►
January
(1)
▼
2009
(34)
►
November
(1)
►
October
(2)
►
September
(3)
►
August
(5)
►
July
(8)
►
June
(10)
▼
May
(5)
தீபாவலி
நம்பிக்கை ஒளி
விழி
விழி நீர்
நினைத்துப் பார்க்கின்றேன் 1
என் விழியில்
வாழ்க்கைப் பயணம்
டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை
4 years ago
KANNAN
12 years ago