
அன்று
காதலில்
நான்
கரும்பானேன்
இன்று
மாற்றானை
கைப்பிடிக்க
கறிவேப்பிலையானேன்
தேவையின் போது
பயன்படுத்தி
தேவையற்ற போது
தூக்கி எறியப்பட்ட
கறிவேப்பிலை நிலை
எனவேதான்
பெண் ஓர்
இனிப்பான விஷம்
எனக்கு மட்டும் .......
Sponsored by the search engine optimization internet guide. |
5 comments:
பெண் ...இன்பமும் துன்பமும் கலந்த கலவை.சிலருக்கு இனிப்பு,சிலருக்கு புளிப்பு. சிலருக்கு மருந்து.சிலருக்கு விஷம் இரண்டும் கலந்த சுவை அது ஒரு தனி சுவைதான்.பெண்னானவள் புரியாத புதிர்.விடைக்கான விடுக்கதை.அவளை புரிந்துகொண்டால் உங்கள் அதிர்ஷ்ட்டம்...புரியவிலை என்றால்
உங்கள் துர்திஷ்ட்டம்
எனக்கு மட்டும் என அழகாக முடித்துவிட்டீர்கள்.
மனோ,
கருத்துக்கு நன்றி
ஓர் இளைஞனின் உணமைக் கதையின் சிந்தனையே இக்கவி.
துபாய் ராஜா,
நன்றி
எனக்கு மட்டும் என்பது நானல்ல
பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பில்.....
வணக்கம் சுகா. வாழ்த்துகள். தொடர்ந்து ஆழமான வாசிப்பைத் தேடுங்கள். நிறைய வாசியுங்கள்.
கவிதை களத்தின் அடுத்த இடப்பெயர்வைத் தேடி கண்டடையுங்கள். கவிதைகள் வளரும்.
இனிக்கும் கரும்பே
உன்னை அதிகம்
சுவைத்ததால்
வாந்தி மயக்கம் தலைசுற்றல்
சர்க்கரை வியாதி!!
மாப்பிள்ளை (கறி)வேப்பிலை
தேடினேன் ஓடினேன்
காலம் கடந்து
சொல்கிறாய்
நானும் (கறி)வேப்பிலையென்று
கரும்பே நீதான்
இனிப்பான விஷம்
வாந்தி மயக்கம் தலைசுற்றல்
சர்க்கரை வியாதி
Post a Comment