
என நினத்தோம் -
ஆனால்
ஓராண்டுதான்
வாழப்போகிறேன் என
சொல்லாமல் சொல்லிவிட்டாயே
அறிஞர் அண்ணாவின்
மறைவின்போது
கலைஞரின்
கண்ணீர் அஞ்சலி
நான் மூவிரல் காட்டி
மூன்றாண்டுகள் தான்
வாழப்போகின்றோம் என
சொல்லிவிட்டேன்
புரிந்து கொண்டால் சரி
21.12.2012
Sponsored by the search engine optimization internet guide. |