தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்
முருகன்
சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா
நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்
பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்
புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை
3 comments:
அதீத கற்பனை....இப்படியும் இருக்கும் என இப்பத்தான் தெரிகிறது
முருகனுக்கு அரசியல் ஆசை அதிகம் போல... முதலில் இரண்டு மனைவிகளையும் கவனிக்கச் சொல்லுங்கள் பிறகு அரசியலை கவனிக்கலாம் ;-)))
யார் சமுதாயத் தலைவர்கள்?
Post a Comment