Tuesday, February 23, 2010

முருகா நீயுமா


தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்
முருகன்



சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா

நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்

பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்


புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை

3 comments:

மனோவியம் said...

அதீத கற்பனை....இப்படியும் இருக்கும் என இப்பத்தான் தெரிகிறது

VIKNESHWARAN ADAKKALAM said...

முருகனுக்கு அரசியல் ஆசை அதிகம் போல... முதலில் இரண்டு மனைவிகளையும் கவனிக்கச் சொல்லுங்கள் பிறகு அரசியலை கவனிக்கலாம் ;-)))

Tamilvanan said...

யார் ச‌முதாய‌த் த‌லைவ‌ர்க‌ள்?