Monday, June 8, 2009

அழகு


நிலவே
உன்னை
ஏன் நோக்க
என் மனைவி
என்னருகில் இருக்க

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

பாவம் நீங்க.... கட்டுப்பாடுகள் அதிகம் போல.... :)

சுகாந்தினி said...

ஈஸ்வரா !
விக்கி விக்கி எழுதிய
என் எழுத்துக்கு
மெருகூட்டியவர் நீர் !
நீல விழியின்
வழிகாட்டியும் நீரே !.
மறவேன்.

நன்றி