Friday, May 29, 2009

விழி


இளைஞனே விழி
இளைப்பாறும்
நேரமல்ல !
இடையூறு
இடைவிடாமல்
நிகழ்வதைப் பார்

நீர் விழி - போராடு
இல்லையேல்
இந்திய சமுதாயம்
விழி மூட
நீரும்
காரணியே !

1 comment:

மயாதி said...

விழி மூட
நீரும்
காரணியே !

நீரும் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ..