Friday, May 29, 2009

விழி நீர்

பிஞ்சு விரல்
தள்ளாடி தேட
விழி நீரோடு
தெரியாதவள் போல்
தாய் தள்ளிட
பாசம் இல்லை
என்றில்லை
பால் இல்லை
என்பதினால் !

1 comment:

மயாதி said...

நான் என்றோ எழுதிய கவிதை....

பால் வற்றினாலும்
பாசம் சுரக்கும்
முலையால்தான்
உயிர்வாழ்கின்றன
நிறைய குழந்தைகள்...

ஒரே விடயத்தை இருவரும் வேறு விதமாக சிந்த்தித்து இருக்கிறோம்...

தொடருங்கள்.