Wednesday, January 20, 2010

21.12.2012

ஓர் விரல் காட்டி நின்றாய்
ஆணையிடுகிறாய்
என நினத்தோம் -
ஆனால்
ஓராண்டுதான்
வாழப்போகிறேன் என
சொல்லாமல் சொல்லிவிட்டாயே
அறிஞர் அண்ணாவின்
மறைவின்போது
கலைஞரின்
கண்ணீர் அஞ்சலி

நான் மூவிரல் காட்டி
மூன்றாண்டுகள் தான்
வாழப்போகின்றோம் என
சொல்லிவிட்டேன்
புரிந்து கொண்டால் சரி
21.12.2012

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

நச்சுன்னு இருக்கு...