Tuesday, October 27, 2009

இரத்த உறிஞ்சிகள்


வியர்வை சிந்தி
உழைத்த பணம்
சிரிப்புடன்
வட்டி முதலையின்
பையில்

3 comments:

V.N.Thangamani said...

நச்சென்று அடித்திருக்கிறீர்கள்.
நன்றி.
இவன் வி.என்.தங்கமணி
www.vnthangamani.blogspot.com

Tamilvanan said...

ந‌ல்ல‌ கருத்து, க‌விதை.

சுகாந்தினி said...

நன்றி
உம் கவிதைகளைக் கண்ணுற்றேன்
சரளமான நடை.இனிமையான எழுத்து வண்ணம்.
தொடரட்டும் உம் பணி