tag:blogger.com,1999:blog-8710424041307001037.post3736291448908557379..comments2023-08-15T19:53:51.994+08:00Comments on நீல விழி: வானம் அழசுகாந்தினிhttp://www.blogger.com/profile/08200273588496527713noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8710424041307001037.post-14588085009984926262009-07-26T18:32:16.839+08:002009-07-26T18:32:16.839+08:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8710424041307001037.post-47661297329928426162009-07-26T16:32:15.700+08:002009-07-26T16:32:15.700+08:00தியாகம், மனித வாழ்வின் உன்னதம்.
நாம் யாவரும் தினமு...தியாகம், மனித வாழ்வின் உன்னதம்.<br />நாம் யாவரும் தினமும் சிறு சிறு தியாகங்களை சுயத்திற்க்காக பாசத்திற்காக நட்புக்காக செய்துக் கொண்டுத்தான் இருக்கிறோம். ஒன்று நம் மகிழ்ச்சிக்காக அல்லது மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த மட்டுமே.<br />அதுவே இனத்திற்காக நாம் செய்யும் தியாகம் குறைவே, இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். எந்த மாதிரியான தியாகங்கள் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டியலே போட வேண்டி வரும்.<br /><br /> நம் நாட்டில் குடியேறிய சீனர்களின் முதல் தலைமுறை செய்த தியாகமே இன்றும் அவர்கள் இன்னாட்டில் பல துறைகளில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.<br /><br /> நம் தலைமுறை இன் நாட்டில் தொடர்ந்து சிறப்பாக வாழ்ந்திட நாம் பல கடுமையான தியாகங்கள் செய்திட வேண்டும்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com